பிரகத்கதை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரகத்கதை (Bṛhatkathā) கிபி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் குணாதித்தியர் எனும் கவிஞர் பைசாச மொழியில் இயற்றிய பெரிய கதைகள் கொண்ட காவிய நூலாகும். தற்போது இந்நூல் கிடைக்கப்பெறவில்லை எனினும், இந்நூலைத் தழுவி கொங்குவேளிர் எனும் சமண முனிவர் தமிழ் மொழியில் பெருங்கதை கதை நூலை இயற்றியுள்ளார்.


Remove ads
அடிக்குறிப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads