பி. சங்கராநந்து
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. சங்கராநந்து (B. Shankaranand) இந்திய அரசாங்கத்தில் ஓர் அமைச்சராகவும், கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரசு தலைவராகவும் இருந்தார்.
மத்திய அமைச்சரவையில் சங்கராநந்து பின்வரும் பொறுப்புகள் வகித்துள்ளார்.
பிரதம மந்திரிகளான இந்திரா காந்தி, இராசீவ் காந்தி மற்றும் நரசிம்மராவ் ஆகியோரின் அமைச்சரவைகளில் சங்கராநந்து பணியாற்றியுள்ளார். ஏப்ரல் 26, 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 அன்று போபர்சு ஒப்பந்தம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட முதல் கூட்டு நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்தார். [2] 1967 முதல் 1996 வரை 29 ஆண்டுகளாக சிக்கோடியை மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், தனது அரசியல் வாழ்க்கையில் ஒரே இடத்திலிருந்து தொடர்ச்சியாக 7 முறை வென்று சாதனை படைத்துள்ளார். [3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads