பீஷ்ம நாராயண் சிங்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பீஷ்ம நாராயண் சிங் (Bhishma Narain Singh, சூலை 13, 1933 - ஆகத்து 1, 2018) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1984 முதல் 1989 வரை அசாம் ஆளுநராகவும் 1991 முதல் 1993 வரை தமிழக ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.[1][2]

விரைவான உண்மைகள் பீஷ்ம நாராயண் சிங், அசாம் ஆளுநர் ...

தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது பீஷ்ம நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் தமது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்தார்.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads