புலந்தசகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புலந்தசகர் (Bulandshahr) இந்திய நகரங்களில் ஒன்று. இது உத்தரப் பிரதேசத்தின் புலந்தசகர் மாவட்டத்தில் உள்ளது.[1] இந்தியாவில் சிறுபான்மையினர் நிறைந்து வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தியாவின் தலைநகரமான புது டெல்லி தோராயமாக 80 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு இந்துக்களும், முசுலீம்களும் வாழ்கின்றனர்.[2][1][3]
Remove ads
குறிப்பிடத்தக்கோர்
- யோகேந்திர சிங் யாதவ், பரம வீர சக்கரம் விருதை பெற்றவர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads