பெத்தபள்ளி மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெத்தபள்ளி மாவட்டம் (Peddapalli district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2]கரீம்நகர் மாவட்டத்தின் பெத்தபள்ளி மற்றும் மந்தனி எனும் இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் இம்மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பெத்தபள்ளி நகரம் ஆகும்.


Remove ads
மக்கள் தொகை
4614.74 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3] இம்மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,95,332 ஆக உள்ளது. [3]
மாவட்ட நிர்வாகம்
பெத்தபள்ளி மாவட்டம், பெத்தபள்ளி மற்றும் மந்தனி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 14 மண்டல்களையும் கொண்டுள்ளது.[4][5] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் அழகு வர்சினி ஆவார்.[6]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads