பெத்தபள்ளி மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பெத்தபள்ளி மாவட்டம்
Remove ads

பெத்தபள்ளி மாவட்டம் (Peddapalli district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2]கரீம்நகர் மாவட்டத்தின் பெத்தபள்ளி மற்றும் மந்தனி எனும் இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் இம்மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பெத்தபள்ளி நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் பெத்தபள்ளி மாவட்டம், நாடு ...
Thumb
தெலங்கானாவின் 33 மாவட்டங்களின் வரைபடம்
Thumb
பெத்தபள்ளி மாவட்டத்தின் கோட்டங்கள்
Remove ads

மக்கள் தொகை

4614.74 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3] இம்மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,95,332 ஆக உள்ளது. [3]

மாவட்ட நிர்வாகம்

பெத்தபள்ளி மாவட்டம், பெத்தபள்ளி மற்றும் மந்தனி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 14 மண்டல்களையும் கொண்டுள்ளது.[4][5] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் அழகு வர்சினி ஆவார்.[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads