பெருநான்கு (இந்தியப் பாம்புகள்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெருநான்கு (ஆங்கிலம்:Big Four) என்பது இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பெரிய நான்கு நச்சுப்பாம்புகளைக் குறிக்கும். ஏறக்குறைய இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் மிகப்பெரும்பாலான இறப்புக்களுக்கும் இவையே காரணமாக விளங்குகின்றன.

அப்பாம்புகள் கீழ்வருமாறு:

2020ஆம் ஆண்டு இந்தியாவில் பாம்பு கடித்தது பற்றிய விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 43% பாம்பு கடியானது கண்ணாடி விரியன் பாம்பினாலும், இதைத் தொடர்ந்து 18% பாம்புக்கடி விரியன் பாம்புகளினாலும், நாகப்பாம்புகளால் 12% பாம்புக்கடியும், மூக்கு விரியனால் 4%, மரக்கால் அளவிடப்பட்ட வைப்பர் 1.7%, நீர் பாம்புகளினால் 0.3% ஏற்பட்டுள்ளது. சுமார் 21% பாம்புக்கடியில் பாம்புகள் அடையாளம் காணப்படாத இனங்களாக உள்ளன.[2]

Remove ads

பாம்புகளின் படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads