பொன்மணியார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பொன்மணியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 391.

பாடல் சொல்லும் செய்தி

உவரியிலுள்ள கலங்கல் நீர் ஓடும்படி பெருமழை பெய்கிறது. மயில் கூவுகிறது. அவர் சொன்ன கார்காலம் இது வந்துவிடுவார். - தோழி தலைவியை இவ்வாறு தேற்றுகிறாள். குறுங்கட்டுரை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads