மகேந்திர பர்வதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகேந்திர பர்வதம் (Mahendraparvata, கெமர்: មហេន្ទ្របវ៌ត) என்பது இன்றைய கம்போடியாவில் கெமர் பேரரசு நிலவிய காலத்தில் நிறுவப்பட்ட ஒரு பண்டைய நகரம். இந்நகரம் 2013 யூன் மாதத்திலேயே மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[1] பெருங்காடுகள் வளர்ந்திருந்த இப்பகுதி, வான் வழிச் சீரொளித் தொழினுட்பத்தைப் பயன்படுத்தித் தொல்பொருளியலாளர்களால் நிகழ்த்தப்பட்ட படமெடுப்புக்களின் மூலம் இதைக் கண்டுபிடிக்கும் வரையிலும் இந்நகரம் முற்றும் மறைந்திருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads