மகேந்திர பர்வதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகேந்திர பர்வதம் (Mahendraparvata, கெமர்: មហេន្ទ្របវ៌ត) என்பது இன்றைய கம்போடியாவில் கெமர் பேரரசு நிலவிய காலத்தில் நிறுவப்பட்ட ஒரு பண்டைய நகரம். இந்நகரம் 2013 யூன் மாதத்திலேயே மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[1] பெருங்காடுகள் வளர்ந்திருந்த இப்பகுதி, வான் வழிச் சீரொளித் தொழினுட்பத்தைப் பயன்படுத்தித் தொல்பொருளியலாளர்களால் நிகழ்த்தப்பட்ட படமெடுப்புக்களின் மூலம் இதைக் கண்டுபிடிக்கும் வரையிலும் இந்நகரம் முற்றும் மறைந்திருந்தது.

விரைவான உண்மைகள் மகேந்திர பர்வதம், நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads