மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ்
Remove ads

மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ் (Madhukar Dattatraya Deoras) (11 டிசம்பர் 1915 - 17 சூன் 1996), பாலசாகிப் தேவ்ரஸ் என அன்பாக அழைக்கப்படுவார். ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் மூன்றாம் அகில இந்திய தலைவராவார்.

விரைவான உண்மைகள் மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ், தனிப்பட்ட விவரங்கள் ...

தத்தாத்திரேய கிருஷ்ணாராவ் தேவ்ரஸ் - பார்வதிபாய் இணையருக்கு நாக்பூரில் பிறந்த தேவ்ரஸ், 1935இல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். துவக்க காலமுதலே ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக மேற்கு வங்காளத்தில் தொண்டு செய்தவர். 1965இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொதுச் செயலராக விளங்கியவர். கோல்வால்கரின் மறைவிற்குப் பின் ஆர் எஸ் எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவராக 1973 முதல் 1994 முடிய செயல்பட்டவர்.[1]

Remove ads

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads