மதுரா-பிருந்தாவனம் மாநகராட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரா-பிருந்தாவனம் நகராட்சிகளை இணைத்து 09 மே 2017 அன்று புதிய மதுரா-பிருந்தாவனம் மாநகராட்சியை உத்தரப் பிரதேச அரசு நிறுவியது.[1]இம்மாநகராட்சியின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மகளிர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads