மந்தார மலை

From Wikipedia, the free encyclopedia

மந்தார மலை
Remove ads

மந்தார மலை (Mount Mandara) என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைவதற்காக பயன்படுத்தப்பட்ட மலையாகும். அவ்வாறு பாற்கடலை கடையும் போது, மந்திர மலை பாற்கடலுக்குள் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை அவதாரம் கொண்டு தாங்கியதாகவும், ஆதிசேஷனின் சகோதரனான வாசுகி எனும் பாம்பைக் கயிறாக பயன்படுத்தியதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

Thumb
பகல்பூரில் காணப்படும், மந்தார மலையைக் கொண்டு பாற்கடல் கடையப்படுவதைச் சித்தரிக்கும் சிற்பம்
Thumb
மந்தார மலையைக் கொண்டு பாற்கடலைக் கடையும் நிகழ்வினைச் சித்தரிக்கும் ஓவியம், சு. 1870.
Remove ads

காண்க

ஆதாரம்

புராணங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads