மயன்

From Wikipedia, the free encyclopedia

மயன்
Remove ads

மயன் என்பவர் தமிழர்களின் கலைகளுக்கு மூலமாய் கருதப்படுபவர். [1]. சங்கப்பலகையை ஏற்படுத்தியவன். மயன் பாண்டவர்களுக்கு, " மாய சபை"யை அமைத்துக்கொடுத்தார். அந்த சபை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டளையை ஏற்று " இந்திர பிரஸ்தா " நகரை நிர்மானித்தார். அந்த இந்திர பிரஸ்தம் தான் இன்றைய டெல்லி. இந்தியாவின் தலைநகர் ஆகும்.

Thumb
மயன்
Thumb
மயன் அமைத்த மாய சபையில் வைசம்பாயனர், ஜனமேஜயன் முன்னிலையில் மகாபாரதம் கூறுதல்
Remove ads

நூல் பதிவுகள்

மயன் பற்றிய மற்ற பதிவுகள்.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads