மயன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மயன் என்பவர் தமிழர்களின் கலைகளுக்கு மூலமாய் கருதப்படுபவர். [1]. சங்கப்பலகையை ஏற்படுத்தியவன். மயன் பாண்டவர்களுக்கு, " மாய சபை"யை அமைத்துக்கொடுத்தார். அந்த சபை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டளையை ஏற்று " இந்திர பிரஸ்தா " நகரை நிர்மானித்தார். அந்த இந்திர பிரஸ்தம் தான் இன்றைய டெல்லி. இந்தியாவின் தலைநகர் ஆகும்.


Remove ads
நூல் பதிவுகள்
மயன் பற்றிய மற்ற பதிவுகள்.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads