மர்மயோகி
கே. ராம்நாத் இயக்கத்தில் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மர்மயோகி (Marmayogi) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
Remove ads
நடிகர்கள்
- செருகளத்தூர் சாமா
- ம. கோ. இராமச்சந்திரன்
- எஸ். வி. சஹஸ்ரநாமம்
- எஸ். ஏ. நடராஜன்
- மா. நா. நம்பியார்
- அஞ்சலிதேவி
- ஜாவர் சீதாராமன்
- மாதுரி தேவி
- பண்டரிபாய்
- எம். எஸ். எஸ். பாக்கியம்
இந்தப்படத்தின் வெற்றி, எம்.ஜி.ஆர் அவர்களை ஒரு திரை நட்சத்திரமாக பறைசாற்றியது.[2] மேலும் இதில், "நான் குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமே ஆனால் குறி வைக்க மாட்டேன்" என்ற எம். ஜி. ஆரின் வசனம் மிகவும் பிரபிலமானது.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads