மாதாரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதாரி (Madhari) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர்.
இச்சமூகத்தினர் அருந்ததியர் சமூகத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர். தமிழகத்தில் மாதாரிகள் தமிழ், தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பட்டியல் பிரிவில் உள்ளனர்.
Remove ads
சொற்பிறப்பு
ஆந்திராவில் மாதிகா என்று ஓர் இனம் உண்டு . அந்த இனம் தமிழகத்திற்கு வந்தபோது மாதிகா என்ற சொல்லானது மருவி மாதாரி என்று அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.[1]
மாதாரி உட்பிரிவுகள்
தெலுங்கு பேசும் மாதாரிகள் தாங்களை கொல்ல மாதாரி , தொட்டிய மாதாரி, வடுக மாதாரி என்றும் கன்னடம் பேசும் மாதாரிகள் தங்களை அனுப்ப மாதாரி , மொரசுமாதாரி என்றும் அழைத்துக்கொள்கின்றனர். கொங்கு மாதாரிகள் மட்டும் தமிழ் பேசுபவர்கள் . இவர்களைப்பற்றிய ஆதாரங்கள் மிகவும் குறைவாகும்.[2]
தொழில்
இச்சமூகத்தினர் பொதுவாக தோல் சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads