மாநிலங்களவைத் தேர்தல்கள் 2011

From Wikipedia, the free encyclopedia

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2011
Remove ads

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2011 (2011 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2011ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். கோவாவிலிருந்து 1 உறுப்பினரும், குஜராத்திலிருந்து 3 உறுப்பினர்களும் மேற்கு வங்கத்திலிருந்து 6 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கச் சூலை 22 அன்று தேர்தல் நடைபெற்றது.[1]

விரைவான உண்மைகள் மாநிலங்களவை-228 இடங்கள், First party ...
Remove ads

தேர்தல்கள்

கோவா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

2011ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலதிகத் தகவல்கள் வ. எண், மாநிலம் ...

ஓய்வு பெற்ற உறுப்பினர்கள்

மாநில - உறுப்பினர் - கட்சி

மேலதிகத் தகவல்கள் எண், மாநிலம் ...
Remove ads

இடைத்தேர்தல்

கர்நாடகா,[3] மத்தியப் பிரதேசம்,[4] மகாராஷ்டிரா & தமிழ்நாடு[1] அசாம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து காலியாக உள்ள இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[5]

  • 05/12/2010 அன்று 02/04/2012 அன்று பதவிக்காலம் முடிவடைய இருந்த எம். ராஜசேகர மூர்த்தி இறந்ததால் கர்நாடகாவில் காலியான இடத்துக்கு 3 மார்ச் 2011 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.[3] பாஜக சார்பில் ஹேமமாலினி உறுப்பினரானார். [6]
  • 04/03/2011 அன்று 02/04/2012 அன்று பதவிக்காலம் முடிவடைய இருந்த உறுப்பினர் அர்ஜுன் சிங் மரணமடைந்ததால் மத்தியப் பிரதேசத்தில் காலியான இடத்துக்கு 12 மே 2011 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[4] பாஜக சார்பில் மேகராஜ் ஜெயின் உறுப்பினரானார்.
  • 06/05/2011 அன்று 02 ஏப்ரல் 2014 வரை பதவிக்காலமுடைய உறுப்பினர் பிருத்விராஜ் சவான் பதவி விலகியதாலும், சூலை 2016 வரை பதவிக்காலம் உடைய கே.பி. ராமலிங்கம் 20 மே 2011-ல் பதவி விலகியதால் தமிழகத்தில் இடைத்தேர்தல் 22 சூலை 2011 அன்று நடைபெற்றது. [1] மகாராட்டாவிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசின் உசைன் தல்வாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டிலிருந்து அதிமுகவின் இரபி பெர்னார்ட்[7] தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 02/04/2016 வரை பதவிக்காலம் உடைய உறுப்பினர் சில்வியசு கான்ட்பன் 10/10/2011 அன்று இறந்ததால், அசாமில் காலியாக உள்ள இடத்துக்கு 22 திசம்பர் 2011 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏப்ரல் 09, 2014 வரை பதவிக்காலம் உடைய எல்ஜேபியின் சபீர் அலி 15 நவம்பர் 2011-ல் பதவி விலகியதால் பீகாரில் இடைத்தேர்தல் நடைபெற்றது.[5] இந்தியத் தேசிய காங்கிரசின் பங்கஜ் போரா அசாம் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகாரில் இருந்து ஐக்கிய ஜனதா தள வேட்பாளராக சபீர் அலி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads