மாயமான்குறிச்சி சுடலைமாடசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாயமான்குறிச்சி சுடலைமாடசாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மாயமான்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு சுடலைமாடசாமி கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சுடலைமாடசாமி சன்னதியும், மாடத்தி, பேச்சியம்மன், கருப்பசாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் கொடைவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads