மீனாட்சியம்மை குறம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரை மீனாட்சியம்மை குறம் [1] [2] என்னும் நூல் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. சொக்கலிங்கப் பெருமான் (சிவன்) மதுரையில் வீதி உலா வரும் போது காணும் மீனாட்சியம்மை அவர் மீது காதல் வயப்படுகிறார். அவரையே எண்ணியிருக்கும் கருத்திழந்த பொழுது பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி [3] சொல்வதாக அமைந்துள்ளது. இது குறம் என்னும் சிற்றிலக்கிய வகை.
Remove ads
பாடல்களின் எண்ணிக்கை
காப்பு ஒன்றும், 51 பாடல்களும் இந்நூலில் அடங்கும்.
எடுத்தாண்ட யாப்புகள்
காப்பு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தத்தில் உள்ளது.
51 செய்யுள்களில் எடுத்தாண்ட யாப்பிலக்கண வகைகளாவன:
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
- கொச்சகக் கலிப்பா
- சிந்து
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads