மீனாட்சியம்மை குறம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மதுரை மீனாட்சியம்மை குறம் [1] [2] என்னும் நூல் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. சொக்கலிங்கப் பெருமான் (சிவன்) மதுரையில் வீதி உலா வரும் போது காணும் மீனாட்சியம்மை அவர் மீது காதல் வயப்படுகிறார். அவரையே எண்ணியிருக்கும் கருத்திழந்த பொழுது பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி [3] சொல்வதாக அமைந்துள்ளது. இது குறம் என்னும் சிற்றிலக்கிய வகை.

Remove ads

பாடல்களின் எண்ணிக்கை

காப்பு ஒன்றும், 51 பாடல்களும் இந்நூலில் அடங்கும்.

எடுத்தாண்ட யாப்புகள்

காப்பு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தத்தில் உள்ளது.

51 செய்யுள்களில் எடுத்தாண்ட யாப்பிலக்கண வகைகளாவன:

  1. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
  2. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
  3. கொச்சகக் கலிப்பா
  4. சிந்து

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads