முசிறி நகராட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முசிறி நகராட்சி, தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான முசிறி முதல்நிலை பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[1][2]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads