முனிவந்தாங்கல் ஓசூரம்மன் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முனிவந்தாங்கல் ஓசூரம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், முனிவந்தாங்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் ஓசூரம்மன் சன்னதியும், 1. பூவாத்தம்மன் 2.ஆரியாத்தம்மன் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் வருடபிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. [[தை மாதம்]] பொங்கல் திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads