மு. ஸ்ரீனிவாசன்
திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மு. ஸ்ரீனிவாசன் (பிறப்பு: 1929) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடியில் பிறந்த இவர் கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தின் செயலாளர், துணைத்தலைவர் மற்றும் தலைவராகப் பணியாற்றியுள்ளார். சென்னை, கொல்கத்தா வானொலியில் உரை நிகழ்த்தியுள்ளார். இவர் எழுதிய கலை வரலாற்றுப் பயணங்கள் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[சான்று தேவை]
![]() | இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். (ஏப்பிரல் 2024) |
Remove ads
எழுதிய நூல்கள்
- கலை வரலாற்றுப் பயணங்கள், பாகம் 1
- கலை வரலாற்றுப் பயணங்கள், பாகம் 2 (சேகர் பதிப்பகம், சென்னை: 2007)
- பாரதியின் பார்வையில் (விகடன் பிரசுரம், 2007)
- Bharathi, The Path India
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads