மூன்றாம் செயவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூன்றாம் செயவர்மன் (Jayavarman III ) கம்போடியாவை ஆண்ட இரண்டாம் செயவர்மனின் மகனும் வாரிசுமாவான்.[1] :103வருங்கால கெமர் அரசரான முதலாம் யசோவர்மன் மூன்றாம் செயவர்மனின் தாத்தாவான உருத்ரவர்மனின் சகோதரருடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. [2] [3] இவனது ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த சில கோயில்கள் உள்ளன. ஆனால் அவை இவனுக்குச் சொந்தமானவை என்று யாரும் கூறவில்லை. இவன் ஒரு சிறிய கட்டுமானத் திட்டத்தைத் தொடங்கியிருக்கலாம். அது இவனது மகனும் வாரிசுமான முதலாம் இந்திரவர்மனால் மறைக்கப்பட்டது. செயவர்மன் 877இல் ஒரு காட்டு யானையை துரத்திச் செல்லும்போது இறந்தான். [4]
Remove ads
சான்றுகள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads