மொண்டிபாளையம் வெங்கடேசபெருமாள் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொண்டிபாளையம் வெங்கடேசபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், மொண்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் வெங்கடேசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், வேணுகோபாலர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், தும்பிக்கை ஆழ்வார், மகாலட்சுமி, ஆண்டாள், வைகுண்டநாதர் சுவாமி, கருடாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. [[தை மாதம்]] தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads