யமகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யமகம் என்பது செய்யுள் இயற்றுவோர் கையாளும் ஒரு புலமை விளையாட்டு.
இதனைச் சொல்விளையாட்டு எனவும் வழங்குவர்.
சித்திரக்கவி வகையில் ஒன்றாகவும் கூறுவர்.
அணி வகையில் மடக்கணி என்பர்.
அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அந்தாதி நூலிலுள்ள எல்லாப் பாடல்களும் யமகச் செய்யுளால் ஆனவை.[1]
காண்க
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads