யஷ்வந் பார்டே

இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

யஷ்வந்த் பார்டே (பிறப்பு: பிப்ரவரி 15, 1973) ஒரு இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] அவர் இப்போது நடுவராக உள்ளார். இவர் ரஞ்சிக் கோப்பை மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பல தவறான முடிவுகளை எடுத்ததாக அவர் விமர்சிக்கப்பட்டார். [2] [3]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads