யஷ்வந் பார்டே
இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யஷ்வந்த் பார்டே (பிறப்பு: பிப்ரவரி 15, 1973) ஒரு இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] அவர் இப்போது நடுவராக உள்ளார். இவர் ரஞ்சிக் கோப்பை மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பல தவறான முடிவுகளை எடுத்ததாக அவர் விமர்சிக்கப்பட்டார். [2] [3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads