யாஸ்கர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

யாஸ்கர், பாணினிக்குப் பின் வந்த சமசுகிருத மொழியின் புகழ் பெற்ற சொல் இலக்கண ஆசிரியர் ஆவார். இவர் கி மு 6 அல்லது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிறது. வேதாங்கத்தின் ஆறு பகுதிகளில் ஒன்றான நிருக்தம் எனப்படும் வேத கால சமசுகிருத மொழியின் சொற்களின் இலக்கணத்தை வகுத்தவர்.

விரைவான உண்மைகள் முழுப் பெயர், பிறப்பு ...
Remove ads

சொற்களஞ்சியத்திற்குரிய பிரிவுகள் மற்றும் பேச்சு பாகங்கள்

சமசுகிருத மொழிச் சொற்களை நான்கு பெரும் பிரிவுகளாக வகுத்தவர்:[1]

  1. நாமம் – பெயர்ச்சொல்
  2. ஆக்யோ – வினைச்சொல்
  3. உபசர்க்கம் – உரிச்சொல் அல்லது முன்னிணைப்பு
  4. நிபாதம் – Grammatical particles, invariant words (perhaps prepositions)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads