ரஞ்சித் சாகர் அணை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரஞ்சித் சாகர் அணை, எனப்படும் தேய்ன் அணை இந்தியாவின் பஞ்சாபில் பட்டான்கோட் மாவட்டத்தில் சாபூர் காந்தி அருகே ராவி ஆற்றின் குறுக்கே பூமியை தோண்டி கட்டப்பட்ட நீர்மின் அணையாகும்.இது பஞ்சாபில் உள்ள மிகப்பெரிய நீர்மின் அணையாகும்.


Remove ads
கட்டுமானம்
1953 ஆம் ஆண்டில் தொடங்கிய புவிசார் தொழில்நுட்ப செயலாக்க திட்ட ஆய்வுகள் 1980 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.1981 இல் கட்டுமான பணிகள தொடங்கியது. மின்னியற்றிகள் 2000 இல் அமைக்கப்பட்டது.திட்டம் மார்ச் 2001-ல் முழுமையடைந்தது..[4]
பயன்பாடு
இத்திட்டம் நீர்பாசனத்திற்கு மற்றும் மின் உற்பத்தி இரண்டிற்கும் பயன்படுகின்றது.இது 600 மெகாவாட் திறன் கொண்டது.இந்த அணை இந்தியாவின் மிக உயர்ந்த பூமி நிரப்பு அணைகளில் ஒன்றாகும் மற்றும் நாட்டின் மிகப் பெரிய விட்டம் கொண்ட குழாய்கள் உள்ளன.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
