ராமசாமி துரைபாண்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராமசாமி துரைபாண்டி (பிறப்பு: திண்டுக்கல்) ஒரு தமிழ்க் கணிமை வல்லுனர் ஆவார். இவர் தமிழ்ப்புலவர் (tamilpulavar.org) வலைச்செயலியின் உருவாக்குனர் ஆவார். மேலும் அவர் தமிழ் அருவி சொற்செயலி, தமிழ்ப் பொறி மொழிபெயர்ப்பி, புலவன் பாலம் ஆகிய மென்பொருட்களை உருவாக்குவதற்கு பங்களித்துள்ளார். "தமிழ் விற்பனைக்கு அல்ல" என்ற கோசத்துடன் இவர் இயங்கி வருகிறார்.[1]
Remove ads
விருதுகள்
- 2016 முதலமைச்சர் கணினித் தமிழ் விருது[2]
- 2018 தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads