சூரியக் கதிர் நடவடிக்கை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சூரியக் கதிர் நடவடிக்கை அல்லது ரிவிரெச நடவடிக்கை இலங்கையின் முப்படைகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையாகும். அக்டோபர் 17 1995 ஆம் நாள் தொடங்கப்பட்ட ரிவிரெச் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக புலிகள் வசமிருநத யாழ் நகரையும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றுவது அமைந்திருந்தது. 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ் நகர் இராணுவ வசப்பட்டதை தொடர்ந்து ரிவிரெச நடவடிக்கை முடிவுற்றது.

விரைவான உண்மைகள் ரிவிரெச நடவடிக்கை, நாள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads