ரிஷ்யசிருங்கர் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரிஷ்யசிருங்கர் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட இப்படப் பாடல்களை இயற்றியவர் பாபனாசம் ராஜகோபால் ஐயர்.
Remove ads
பாத்திரங்கள்
ரிஷ்யசிருங்கர் திரைப்படத்தில் நடிததவர்களும், அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களும்:[1]
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்தில் வரும் பாடல்களை இயற்றியவர் பாபனாசம் ராஜகோபால் ஐயர்.[1]
- புண்ய ஸ்வரூபனே வா (ஊர்வசி)
- சுப்ரஜோதி சூரியனிதோ (பால சிருங்கன், மாண்டு ராகம்)
- என்னருமை மானே உன்னுடனே நானே (பால சிருங்கன், பிலாவல் ராகம்)
- பாபாபகாரி துரிதாரி தரங்கதாரி (பாலசிருங்கன், பீம்ப்ளாஸ் ராகம்)
- இதுவுமென் புண்ணியமே (பாலசிருங்கன், திலாங் ராகம்)
- அந்த நாள் முதலாக (மாயா, வள்ளிக்கணவன் பேரை.. மெட்டு, செஞ்சுருட்டி ராகம்)
- நேற்றந்தி நேரத்திலே நீராடும் கரைதனிலே (குழுவினர், உசேனி ராகம்)
- ஆனந்தமே உன் காட்சி (மாயா, பைரவி ராகம்)
- பூமியினிற் பூவையராய் பிறந்ததனால் பலனேதே (மாயா)
- நானே பாக்கியவதி (மாயா, காபி ராகம்)
- இங்கு நாரணரூபமே நாமுமாகும் (ரிஷ்யர்-மாயா, மாண்டு ராகம்)
- யோகிகளே நீர் யாதிது செய்வீர் (ரிஷ்யர்-மாயா, யமுனா கல்யாணி)
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads