வங்கனாசிக தீசன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் என அறியப்பட்டவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன். இவன் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது.[1] ஆனாலும், இவனது ஆட்சிக்காலம் கிபி 106-109 என்றும்,[2] கிபி 110-113 என்றும்,[3][4] பலவாறாகக் கூறப்படுகிறது. இவனது தந்தையான வசபன் என்பவனின் இறப்புக்குப் பின்னர் இவன் அநுராதபுரத்தின் ஆட்சியில் அமர்ந்தான்.
வங்கனாசிக தீசன் தனது மூன்றாண்டு கால ஆட்சிக்குப் பின்னர் இறந்தபோது கஜபாகுக்க காமினி அல்லது முதலாம் கஜபாகு எனப் பொதுவாக அறியப்பட்ட அவனது மகன் அனுராதபுரத்தின் அரியணையில் அமர்ந்தான்.
Remove ads
குறிப்புகள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads