வச்சத் தொள்ளாயிரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வச்சத் தொள்ளாயிரம் என்னும் நூல் வச்ச தேசத்து அரசன் ஒரோவனைப் போற்றித் தொள்ளாயிரம் பாடல்களால் பாடப்பட்ட நூல். [1] தொள்ளாயிரம் பாடல்கள் பாடும் மரபு இருந்ததை முத்தொள்ளாயிரம், வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் போன்ற நூல்களால் அறியலாம். [2] பெருந்தேவனார் என்பவர் தாம் இயற்றிய வீரசோழிய உரை நூலில் குறிப்பிடும் நூல்களில் ஒன்று வச்சசத் தொள்ளாயிரம். [3] [4] [5]

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads