வராகி மாலை

தமிழ் நூல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வராகி மாலை என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16-ஆம் நூற்றாண்டு.

சிவனின் பாகம் சக்தி. சக்தியை ஏழு கூறுகளாகப் பகுத்துப் பார்ப்பது உண்டு.

  • அபிராமி, நாராயணி, இந்திராணி, கௌமாரி, வாராகி, துர்க்கை, காளி

இவர்களில் வாராகி என்பவளை இந்த நூல் வராகி என்கிறது.
வராகி உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம்.

இந்த நூலில் 32 கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் உள்ளன.

  • பகைவனை அழிக்கும் உத்திகளான வசியம், தம்பனம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம் போன்றவற்றிற்கு இதில் பாடல்கள் உள்ளன.

பகைவனுக்குக் கொடுமையான தண்டனை வழங்குக எனக் கேட்டுக்கொள்ளும் 10 பாடல்கள் இதில் பிற்காலத்தில் மேலும் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடல்கள் சிறந்த நடையில் அமைந்துள்ளன.

Remove ads

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads