வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை
தவில் இசைக் கலைஞர் ஆவார். From Wikipedia, the free encyclopedia
Remove ads
வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்.
இசை வாழ்க்கை
நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளையிடம் தவில் வாசிப்பினை கற்றுக்கொண்ட மாணவர்களில் ஒருவர் சண்முகசுந்தரம் பிள்ளை[1]. சண்முகசுந்தரத்தின் தந்தை மற்றும் உடன் பிறப்புகள் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் வசித்துள்ளனர்[2].
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1985. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[3]
- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் விருது, 1994–1995[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads