வழிமுறைக் கலைஞர் (நடன ஆசிரியர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வழிமுறைக் கலைஞர் என்பவர்கள் தலைமுறை தலைமுறையாக நாட்டியக் கலையைக் குடும்பத் தொழிலாகக் கொண்டவர்கள். பரம்பரைக் கலைஞர்கள் என்றும் இவர்களை அழைப்பர். இவர்கள் இசை வேளாளர் மரபில் வந்தவர்கள்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வர் காலம் கி.பி.19- ஆம் நூற்றாண்டு. அக்காலம் முதல் பல பரம்பரைக் கலைஞர்கள் நாட்டிய அரங்க நிகழ்ச்சி முறைகளைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.
இத்தகு பரம்பரைக் கலைஞர்கள் வழிவந்தோரில் ஒரு சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள்,
- பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை,
- தஞ்சாவூர் பாப்பம்மாள்
- காஞ்சிபுரம் எல்லப்பா பிள்ளை
- திருவிடைமருதூர் குப்பையா பிள்ளை
- திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை
- கே. என். தண்டாயுதபாணி பிள்ளை
- காட்டுமன்னார் கோயில் முத்துக்குமாரபிள்ளை
- வழுவூர் பி. இராமையா பிள்ளை
- தஞ்சாவூர் கே.பி. கிட்டப்பாபிள்ளை
- மயிலாப்பூர் கௌரியம்மாள்
- தஞ்சாவூர் பாலசரஸ்வதி
- வழுவூர் சாம்ராஜன்
- சுவாமிமலை கே. ராஜரத்தினம்
- கே. ஜே. சரசா
- தஞ்சாவூர் ஹேரம்பநாதன்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads