வாணிதாசன் கவிதைகள் தொகுதி 1 (நூல்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாணிதாசன் கவிதைகள் கவிஞர் வாணிதாசனின் கவிதைகள் தொகுப்பில் முதல் தொகுதியாகும். இந்நூலை மலர் நிலையம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் 88 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எட்டிப் பழமோ பறைச்சி இதழ் என்று வாணிதாசன் எழுதியமையைச் சுட்டிக்காட்டி மலர் நிலையத்தார், வாணிதாசனின் சமூக சிந்தனையை நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

விரைவான உண்மைகள் ஆசிரியர்(கள்):, காலம்: ...
Remove ads

உள்ளடக்கம்

  1. இயற்கை
  2. இன்பம்
  3. மக்கள்
  4. புரட்சி
  5. இசைக்குரியார்
  6. தமிழ்
  7. பூக்காடு

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads