வாண்டுமாமா சித்திரக் கதைகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாண்டுமாமா சித்திரக் கதைகள் என்பவை வாண்டுமாமா எழுதி வரைந்த வரை கதைகள் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

இவற்றை வானதி பதிப்பகம் வெளியிட்டது. தமிழில், தமிழ்ச் சூழலுடன் தொடர்பான பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் கொண்டு இந்தக் வரை கதைகள் எழுதப்பட்டன. பெரும்பாலான தமிழ் வரைகதைகள் மொழிப் பெயர்ப்புகளாக இருக்கையில், தமிழிலேயே எழுந்த வரைகதைகள் சிலவற்றில் இவை முக்கியமானவை ஆகும். இவை தற்போதும் விற்பனையில் உள்ளன.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads