வாத்சாயனர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாத்சாயனர் (Vātsyāyana) இந்தியத் துணைக்கண்டத்தில் குப்தப் பேரரசில் வாழ்ந்த இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத எழுத்தாளரும் ஆவார். பல்வேறு கோணங்களிலான ஆண்-பெண் உடலுறவுகள் குறித்து விளக்கப்பட்ட இவரது காமசூத்திரம் [1] எனும் நூல் உலகப் புகழ் பெற்றது.[2] ஆண்-பெண் பாலியல் நடத்தைகள் மூலம் ஆன்மீகத் தூண்டல் உண்டாகிறது என்பது வாத்சாயனரின் காமசூத்திர நூலின் நம்பிக்கையாகும்.

விரைவான உண்மைகள் வாத்சாயனர், தொழில் ...

வாத்சாயனர் தனது காமசூத்திர நூலில் பல்வேறு குறியாக்கங்களுடன் பல்வகையான மானிட உடலுறவு முறைகளை விளக்கியுள்ளார்.[3]

Remove ads

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads