வாத்சாயனர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாத்சாயனர் (Vātsyāyana) இந்தியத் துணைக்கண்டத்தில் குப்தப் பேரரசில் வாழ்ந்த இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத எழுத்தாளரும் ஆவார். பல்வேறு கோணங்களிலான ஆண்-பெண் உடலுறவுகள் குறித்து விளக்கப்பட்ட இவரது காமசூத்திரம் [1] எனும் நூல் உலகப் புகழ் பெற்றது.[2] ஆண்-பெண் பாலியல் நடத்தைகள் மூலம் ஆன்மீகத் தூண்டல் உண்டாகிறது என்பது வாத்சாயனரின் காமசூத்திர நூலின் நம்பிக்கையாகும்.
வாத்சாயனர் தனது காமசூத்திர நூலில் பல்வேறு குறியாக்கங்களுடன் பல்வகையான மானிட உடலுறவு முறைகளை விளக்கியுள்ளார்.[3]
Remove ads
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads