வாலி (இராமாயணம்)

வானரமான வாலி கிஷ்கிந்தையின் அரசன் From Wikipedia, the free encyclopedia

வாலி (இராமாயணம்)
Remove ads

வாலி இராமாயண கதாபத்திரம். வானரமான வாலி கிஷ்கிந்தையின் அரசன். இவன் சுக்கிரீவனுக்கு மூத்த சகோதரனும் சிறந்த வீரனும் ஆவான். எதிரில் நிற்கும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு சேருமாறு வரம் பெற்றவன் வாலி. சுக்கிரீவனை கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டவதற்கு ஏதுவாக, வாலி இராமனால் கொல்லப்படுகிறான்.[1][2] மேலும் வாலி தனக்கு வேண்டிய வரங்களைப் பெற தேவலோக அரசன் இந்திரன் குறித்து தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தாரை இவனது மனைவி. அங்கதன் இவர்களது மகன்.

Thumb
வாலியும், சுக்கிரீவனும் போரிடும் போது, இராமன் மறைந்து நின்று எய்திய அம்பால் வாலி இறத்தல்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads