விருச்சிகரேசிதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads
விருச்சிகரேசிதம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:நாற்பத்து ஆறாவது
தாண்டவம்

விருச்சிகரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து ஆறாவது கரணமாகும்.

காலைத் தேள் போல வைத்து இரு கைகளையும் ஸ்வஸ்திகமாக அமைத்து,இருமருங்கும் நீட்டி நின்று ஆடுவது விருச்சிகரேசிதமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads