விருச்சிகரேசிதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விருச்சிகரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து ஆறாவது கரணமாகும். காலைத் தேள் போல வைத்து இரு கைகளையும் ஸ்வஸ்திகமாக அமைத்து,இருமருங்கும் நீட்டி நின்று ஆடுவது விருச்சிகரேசிதமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads