விருதுநகர் இந்து நாடாரின் செந்தில்குமார நாடார் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரி (Virudhunagar Hindu Nadars' Senthikumara Nadar College) என்பது தமிழ்நாட்டின், விருதுநகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1947ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
Remove ads
துறைகள்
அறிவியல்
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- தகவல் தொழில்நுட்பம்
- தாவரவியல்
- விலங்கியல்
- நுண்ணுயிரியல்
- சுற்றுச்சூழல் அறிவியல்
கலை மற்றும் வணிகவியல்
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- வர்த்தக மேலாண்மை
- வணிகவியல்
- வணிகவியல் கணினி பயன்பாடு
அங்கீகாரம்
இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads