வேலூர் மத்திய சிறைச்சாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேலூர் மத்திய சிறைச்சாலை 1830 இல் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள வேலூரில் கட்டப்பட்ட ஒரு சிறை ஆகும். புழல் சிறைச்சாலைக்கு பிறகு தமிழகத்தில் உள்ள 2வது மிகப்பெரிய சிறையாகும். இந்த சிறையில் மேற்கொள்ளப்படும் தலைமை தொழில் நெசவு ஆகும். இது 153 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
வேலூர் சிறையில் இருந்த முக்கிய தேசத் தலைவர்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads