வைசாகரேசிதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads
வைசாகரேசிதம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:முப்பத்து ஏழாவது
தாண்டவம்

வைசாகரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஏழாவது கரணமாகும்.

வைசாகரேசிதம் கைகால்களை வளைத்து,இடுப்பு,கழுத்து இவைகளையும் வளைத்து சுழன்று ஆடுவது. வைசாகம்-மூன்றைரையடி இடைவெளி இருக்கும்படியாகக் கால்களை வைத்துக் கடகாமுகமுத்திரைக் கையுடன் ஆடுவது. இந்த இரண்டும் சேர்ந்தமையால் இப்பெயர் பெற்றது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads