2002 காசிம் நகர் படுகொலைகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2002 காசிம் நகர் படுகொலைகள் (2002 Qasim Nagar massacre) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு நகர்புறத்திற்கு வெளியே அமைந்த காசிம் நகர் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த 29 இந்து தொழிலாளர்களை, 13 சூலை 2002 அன்று இரவில் பயங்கரவாத லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள்[1] படுகொலைகள் தொடர்பாக ஏழுக்கும் மேற்பட்ட லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். [2] எறிகுண்டுகள் வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் படுகொலை செய்தனர்.[3][4][2][5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads