2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல் என்பது ஜூலை 7, 2008 காலை 8:30 மணிக்கு ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலின் நடு பகுதியில் அமைந்த இந்தியத் தூதரகத்தின் அருகில் ஒருவர் தானுந்து ஒன்றில் இருந்து நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலைக் குறிக்கும்[1]. இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்து மேலும் 150 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 இந்தியர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் 2001இல் டாலிபான் அரசின் அகற்றலுக்கு பிறகு நடந்த தாக்குதல்களில் மிகவும் உக்கிரமானது எனக் கூறப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads