2014 தாய்வான் எரிவாயுக் குழாய் வெடிப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2014 கவ்சியூங் எரிவாயுக் குழாய் வெடிப்பு (2014 Kaohsiung gas explosions) என்பது 2014 சூலை 31 இரவு 8:46 மணிக்கு தாய்வானில் தென்பகுதி நகரமான கவ்சியூங்கில் தொடர்ச்சியாக நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தாகும். இந்த எரிவாயு வெடி விபத்தில் 25 [3][2] பேர் கொல்லப்பட்டனர். 271 பேர் காயமடைந்தனர்.[1]
Remove ads
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads