4-ஆம் நூற்றாண்டு

நூற்றாண்டு From Wikipedia, the free encyclopedia

4-ஆம் நூற்றாண்டு
Remove ads

4ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 301 தொடக்கம் கிபி 399 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.

விரைவான உண்மைகள்
Thumb
கிபி 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கீழைத்தேய அரைக்கோளம்.
Thumb
கிபி 4ம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய அரைப்பகுதி.

[1][2][3]

Remove ads

நிகழ்ச்சிகள்

  • 337 – கான்ஸ்டன்டைன் I சாவதற்கு முன் கிருத்துவராக மாற்றப்பட்டார்.
  • 395 – தியோடோசியஸ் I இறந்தார். இதன் விளைவாக ரோம நாடு நிரந்தரமாக பிரிந்தது.

குறிப்பிடத்தக்கவர்கள்

  • கான்ஸ்டன்டைன் I (306-337), ரோமப் பேரரசர்
  • தியோடோசியஸ் I (378-395), ரோமப் பேரரசர்
  • குமரஜீவா(344-413) இந்திய புத்தத் துறவி
  • டாவ்-உன்(312-385), சீன புத்தத் துறவி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads