ஏ. வி. சி. பொறியியல் கல்லூரி
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. வி. சி. பொறியியல் கல்லூரி (A. V. C. College of Engineering) என்பது தமிழ்நாட்டின், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும்.
Remove ads
வரலாறு
ஏ. வி. சி பொறியியல் கல்லூரியானது 1996 ஆம் ஆண்டு ஏ. வி. அறக்கட்டளைகளால் தொடங்கப்பட்டது, இந்த அறக்கட்டளையானது 1955 இல் ஏ. வி. சி கல்லூரியையும் 1983 இல் ஏ. வி. சி பால்தொழில்நுட்பக் கல்லூரியையும் தொடங்கி அதன் மூலம் அதன் கல்வி சேவைகளைத் தொடங்கியது.
இப்பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (AICTE) ஒப்புதல் அளித்துள்ளது மேலும் இது ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும்.
Remove ads
இணைவு
ஏ. வி. சி பொறியியல் கல்லூரியானது தற்போது சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads