படிஞ்சரேசிரா

From Wikipedia, the free encyclopedia

படிஞ்சரேசிரா
Remove ads

படிஞ்சரேசிரா (மலையாளம் :പടിഞ്ഞാറെ ചിറ, மேற்கு நீர்த்தேக்கம்) என்பது இந்தியாவின், கேரளத்தின், திரிசூர் நகரில் உள்ள நான்கு பழமையான குளங்களில் ஒன்றாகும். இது கொச்சியின் மன்னரான சக்தன் தம்புரன் (1751-1805) என்பவரால் கட்டப்பட்டது. இது திரிசூரின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாகும். இது வடக்கே மடத்துக்குச் சொந்தமானது.

விரைவான உண்மைகள் படிஞ்சரேசிரா, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

கொச்சி மன்னர் சக்தன் தம்புரான், தனது ஆட்சியில் நீர் மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன நோக்கத்திற்காக திருச்சூர் நகரில் நான்கு குளங்களை வெட்டினார். அவை வடகீச்சிரா, படிஞ்சேசிரா, தெக்கேசிரா, கிழக்கேசிரா ஆகும். [1] இவற்றில், பிந்தைய இரண்டு குளங்கள் அழிவுற்றன.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads