இந்தியாவின் வாயில்
புது தில்லியில் உள்ள வெற்றி வளைவுஇந்தியாவின் வாயில் என்பது புதுதில்லியில், ராஜ்பத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும். இது முதலில் அனைத்திந்திய போர் நினைவுச்சின்னம் என்றழைக்கப்பட்டது. 1914–21 வரையான காலப்பகுதியில், முதல் உலகப் போர் நடைபெற்றபோது பிரான்ஸ், மெசபடோமியா, ஈரான், கிழக்கு ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் உயிரிழந்த 82,000 பிரித்தானிய இந்தியப் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது. ஐக்கிய இராட்சியம் சேர்ந்தவர்கள் உட்பட வீரர்களினதும், அதிகாரிகளினதும் 13,300 பேர்கள் இவ்வாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம்

அமர் ஜவான் ஜோதி
இந்திய நினைவிடம்

தேசிய போர் நினைவுச்சின்னம் (இந்தியா)
இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள போர் நினைவுச்சின்னம்
கார்வி குசராத்து பவன்
தில்லியில் உள்ள குசராத் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமாகும்.

திருவிதாங்கூர் இல்லம்
புதுதில்லியில் உள்ள கட்டடம்
ஆந்திரப் பிரதேசப் பவன்

ஜெய்ப்பூர் இல்லம்
ஜெய்சால்மேர் இல்லம்