Map Graph

ஏ-0 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-0 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்றர வீதியாகும். இது கொள்ளுப்பிட்டியையும் இலங்கையில் தலைநகர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையையும் இணைக்கிறது. இதன் நீளம் 7.12 கி.மீ. இந்த நெடுஞ்சாலை ராஜகிரிய ஊடாகச் செல்கிறது.

Read article